Thursday, October 7, 2010

மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் - செய்தியும் கவிதையும்

மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு



ஆழ்ந்த அறிவால்
அறிவியல் ஆய்வால்
புத்துலகங்கள்
கண்களில் பூக்க
வக்கிரப் பார்வையுடன்
வர்த்தக அசுரர்கள்
எரியும் விழிகளில்
சருகான பசுமை...
குமரி எஸ். நீலகண்டன்

2 comments:

dogra said...

அந்த உலகத்தில் வசிக்கும் வணிகர்களின் விழிகளின் அக்கினி இன்னும் தீவிரமாக இருந்தால் நம் உலகத்திற்குதான் ஆபத்து.

குமரி எஸ். நீலகண்டன் said...

சிந்தனை அவர்களுக்கு நன்றி... நமது கற்பனைகளே நாளைய எதார்த்தம்...