Wednesday, August 18, 2010

இரண்டும் ஒன்றானால்-வல்லமை இதழில் வெளியான கவிதை

இரண்டு ஒன்றானால்

Posted on 17 August 2010

குமரி எஸ். நீலகண்டன்

திசைகள்
இரண்டானாலும்
தசைகள் ஒன்று.

ஒருவர் பின்
போனால்தான்
இருவர் முன்
போக முடியும்.

இடையே பாவம்
இரண்டின் கன்று.