நீலகண்டனின் எழுத்துக்கள்
Friday, October 8, 2010
பிரபுதேவா நயன்தாரா ரகசிய திருமணம் - செய்தியும் கவிதையும்
பிரபு தேவா – நயன்தாரா ரகசிய திருமணம்!
ஆறுதலாய் தீண்ட
செஞ்சுடராய் அங்கு
படர்ந்து எரிந்தது
இன்னுமொரு
காதல் தீ.
சுட்டுக் கொண்டது
பழைய காதலும்
பழகிய மரபும்
பரிதாபமாய் குழந்தைகளும்...
இது காதல் தீயா....
குப்பைகளின் நெருப்பா
குமரி எஸ். நீலகண்டன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)