நீலகண்டனின் எழுத்துக்கள்
Friday, September 23, 2011
நிலாவும் முதலையும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை
நிலவும் குட்டி முதலைகளும்
குமரி எஸ். நீலகண்டன்
சலனமற்ற இரவில்
சல்லாபமாய்
மிதந்து கொண்டிருந்தது
பிறைநிலா
அந்தப் பெரிய குளத்தில்...
குத்து வாள் போலிருந்த
அதன் கூர்பகுதிகளிரண்டிலும்
குட்டி முதலைகள் தனது
முதுகைச் சொறிந்து
கொண்டன.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)