Wednesday, October 6, 2010

மின் திருட்டைத் தடுக்க ஆலைகளில் சோதனை - செய்திக் கவிதை

மின் திருட்டைத் தடுக்க ஆலைகளில் சோதனை: முதல்வர் உத்தரவு

 மின் திருட்டைத் தடுக்க
ஆலைகளில் சோதனையாம்
சோதனையைத் தடுக்க
ஆலையைச் சுற்றிலும்
மின் வேலியாம்
திருடும் மின்சாரத்திற்கு
உருட்டு கட்டைகள்
உட் பாதுகாப்பு.

குமரி எஸ். நீலகண்டன்

No comments: