நீலகண்டனின் எழுத்துக்கள்
Monday, May 2, 2011
இலையின் முனங்கல் - வல்லமையில் வெளியான கவிதை
இலையின் முனங்கல்
குமரி எஸ். நீலகண்டன்
ஒவ்வொருவரும்
செடியின் இலையைக்
கிள்ளி எறிகிற போதும்
இலை சொல்லுகிறதாம்
உங்களுக்கு
குழந்தைகள் என்று
இருந்தால்
பாவம் அதை
பார்த்து கிள்ளுங்கள் என்று,,,
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)