Thursday, November 21, 2013

கோவையில் குமரி எஸ். நீலகண்டனின் ஆகஸ்ட் 15 நூல் அறிமுக நிகழ்வு

கோவை இலக்கிய சந்திப்பு

குமரி எஸ். நீலகண்டனின் ஆகஸ்ட்15-நாவல் அறிமுக கூட்டம்



நாள் - நவம்பர் 24 ஆம் தேதி காலை 10 மணி

இடம் - நரசிம்ம நாயுடு உயர்நிலைப் பள்ளி, மரக்கடை சந்திப்பு, கோவை

பங்கு பெறுவோர்

கோவை ஞானி,
சுப்ரபாரதி மணியன்,
நித்திலன்,
சக்தி செல்வி,
ஸ்டாலின்,
இளஞ்சேரன்,
க.வை.பழனிசாமி,
பழமன்,
சி.ஆர்.ரவீந்திரன்,

சு.வேணுகோபால்

5 comments:

ஸ்ரீராம். said...

வாழ்த்துகள்.

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி... நிறைய மாதங்களுக்கு பின் உங்களின் வாழ்த்து மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது....

ஸ்ரீராம். said...

முன்னரே உங்கள் பதிவொன்றில் உங்கள் நூல் பற்றி பின்னூட்டமிட்டிருந்தேன். துக்ளக்கில் வந்த உங்கள் நூலுக்கான புத்தக விமர்சனம் குறித்தும் எழுதி இருந்தேன். நானே அதை உங்கள் பதிவுகளில் தேடித் பார்த்தேன்! அல்லது முகநூலில் எழுதி இருந்தேனோ என்றும் நினைவில்லை. டிஸ்கவரி புக் பாலஸ் விழாவுக்கும் வர எண்ணியிருந்து மிஸ் ஆனது!

குமரி எஸ். நீலகண்டன் said...

நிச்சயமாக எனக்கு உங்களை சந்திக்க மிகுந்த ஆவல்...விரைவில் சந்திக்கலாம்

Unknown said...

Visit our website to learn English from Indian languages and vice versa.
Take your language skills to another level with the help of Multibhashi.
Enjoy learning using our Website. Click on the link to visit our website.
Happy Learning :

https://www.multibhashi.com/english-grammar/