Friday, September 9, 2011

நிலவும் தவளையும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

நிலவும் தவளையும்
குமரி எஸ். நீலகண்டன்.

அலையற்ற நீர்
படுக்கையில் அயர்ந்த
தூக்கத்தில் நிலா.

நிலவிற்கு இரங்கி
நீரைத் தொடாமல்
விலகிச் செல்கிறது
காற்று.

இரவின் அமைதியில்
எங்கிருந்தோ வந்து
விழுந்த தவளையின்
துள்ளலில் வளைந்து
நெளிந்தது நிலா
.

8 comments:

ராமலக்ஷ்மி said...

/நிலவிற்கு இரங்கி
நீரைத் தொடாமல்
விலகிச் செல்கிறது
காற்று./

அருமை.

அழகான கவிதை.

குமரி எஸ். நீலகண்டன் said...

ரத்னவேல் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி...

ஸ்ரீராம். said...

நல்ல கவிதை.

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ஸ்ரீராம்...

உமா மோகன் said...

nilaavin thuyilai naame kalaiththathu pol .... kurukuruppu 2

குமரி எஸ். நீலகண்டன் said...

சக்தி மேடம்... உங்கள் வருகையில் மிக்க மகிழ்ச்சி...நன்றி..

Raju said...

Neelcantan your writing has improved a lot. Raju

குமரி எஸ். நீலகண்டன் said...

thank u raju