Wednesday, August 18, 2010

இரண்டும் ஒன்றானால்-வல்லமை இதழில் வெளியான கவிதை

இரண்டு ஒன்றானால்

Posted on 17 August 2010

குமரி எஸ். நீலகண்டன்

திசைகள்
இரண்டானாலும்
தசைகள் ஒன்று.

ஒருவர் பின்
போனால்தான்
இருவர் முன்
போக முடியும்.

இடையே பாவம்
இரண்டின் கன்று.

No comments: