Monday, October 11, 2010

33 நிமிடத்தில் 50 ஆயிரத்து 33 மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் சாதனை - செய்தியும் கவிதையும்

காஷ்மீரில் 33 நிமிடத்தில், 50 ஆயிரத்து 33 மரக்கன்றுகளை நட்டு, நேற்று கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது. 


வெட்டும் மரங்களின்
சாதனைகளோடு 
நட்ட மரங்கள்
நடுங்கி புதைந்தன....
நட்டவர்கள் பெயர்கள்
சாதனையில்.
கன்றுகளின்  நாட்கள்
எண்ணிக்கையில்.....


குமரி எஸ். நீலகண்டன்

No comments: