நீலகண்டனின் எழுத்துக்கள்
Friday, March 2, 2012
இருளில் உருளும் மனம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை
இருளில் உருளும் மனம்
குமரி எஸ். நீலகண்டன்
இரவோடு
இருளும் வந்தது.
சுற்றிலும் எதுவுமே
தெரியவில்லை.
மனம் வெளிச்சமாக
இருந்தது.
வெளியே வெளிச்சம்
வந்தது. இடங்களும்
இடுக்குகளும்
பிரகாசமாய்
தெரிந்தன.
மனம் இருளத்
தொடங்கியது.
Newer Posts
Older Posts
Home
View mobile version
Subscribe to:
Posts (Atom)