நீலகண்டனின் எழுத்துக்கள்

Tuesday, December 20, 2011

நிலா விசாரணை - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
நிலா விசாரணை குமரி எஸ். நீலகண்டன் வெயிலில் வெந்து தணிந்த கடலில் குளித்து முகமெங்கும் மஞ்சள் பூசிய மகாராணியாய் வானமேறி வருகிறது அழகு ...
8 comments:
Tuesday, December 13, 2011

ஒரு உண்ணாவிரத மேடையில் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
ஒரு உண்ணாவிரத மேடையில் குமரி எஸ். நீலகண்டன் மரண தண்டனையை எதிர்த்தும் மனித உரிமைகளுக்காகவும் உண்ணாவிரதமிருந்தான் அவன். எந்த உயிரைக் ...
12 comments:
Tuesday, December 6, 2011

புள்ளிக் கோலங்கள் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
புள்ளிக் கோலங்கள் குமரி எஸ். நீலகண்டன் அரைப் புள்ளிகள் இணைந்த போது ஒரு புள்ளியின் கரு உருவானது. இருட்டில் வளர்ந்து ஒரு நாள் வெளிச்ச...
10 comments:
Tuesday, November 29, 2011

மரம் பெய்யும் மழை - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
மரம் பெய்யும் மழை குமரி எஸ். நீலகண்டன் மழை பெய்யத் தொடங்கியதும் மரம் பெய்யவில்லை மழையை... மழை நின்று வெகு நேரமாகியும் மரம் பெய்து ...
5 comments:
Monday, November 21, 2011

நிலவும் குதிரையும் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
நிலாவும் குதிரையும் குமரி எஸ். நீலகண்டன் பரந்த பசும் வெளியில் பாய்ந்து சென்றது ஒரு குதிரை தன்னந்தனியாய். ஆடுகள் மாடுகள் ஆங்காங்கு ம...
10 comments:
Tuesday, November 15, 2011

நிலா அதிசயங்கள் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
நிலா அதிசயங்கள் குமரி எஸ். நீலகண்டன் அலை கடலில் நீராடி வானமேறியது வண்ண நிலா. மங்கலப் பெண்ணாய் மஞ்சள் முகத்தில் ஆயிரமாயிரம் வெள்ளிக...
14 comments:
Tuesday, November 8, 2011

காணாமல் போனவர்கள் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
காணாமல் போனவர்கள் குமரி எஸ். நீலகண்டன் மரத்தில் தன்னந்தனியாய் அழகான ஒரு பறவையைப் பார்த்தேன். முகமலர அதோடு ரகசியமாய் பேசிக் கொண்டிர...
9 comments:
Sunday, October 30, 2011

சாரங்கனும் சில மீன் குஞ்சுகளும் - கணையாழி அக்டோபர் 2011 இதழில் வெளியான கதை

›
சாரங்கனும் சில மீன் குஞ்சுகளும் குமரி எஸ். நீலகண்டன் சாரங்கன் அழவில்லையா. ம்.... அப்படி இருக்காதே.... எனக்கு மிகுந்த ஆச்சர்யமாகவே  இருந்த...
10 comments:
Monday, October 24, 2011

நிலவைச் சீண்டிய காற்று - வல்லமை இதழில் வெளியான கவிதை

›
நிலவைச் சீண்டியக் காற்று குமரி எஸ். நீலகண்டன் காற்று மரத்தின் கிளைகளாய் நீண்ட கம்புகளை வைத்து சதா நிலாவை அடித்துக் கொண்டே இருக்கிறது....
6 comments:
Wednesday, October 19, 2011

நிலவின் வருத்தம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
நிலவின் வருத்தம் குமரி எஸ். நீலகண்டன் இரவைத் துளைத்து வானத்தைத் தொட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் தேங்க...
13 comments:
Thursday, October 13, 2011

அவனுக்கு இல்லாதவை - உயிரோசையில் வெளியான கவிதை

›
அவனுக்கு இல்லாதவை குமரி எஸ். நீலகண்டன் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு இடம் இருக்கிறது. அதில் ஏதோ ஒரு காரணத்தால் உட்கார்ந்து கொள்கிறார்கள்....
6 comments:
Monday, October 10, 2011

குழந்தையின் நிலாப் பயணம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
குழந்தையின் நிலாப் பயணம் குமரி எஸ். நீலகண்டன் பிறையின் வளைவினில் வசதியாய் ஒரு குழந்தை உட்கார்ந்து கொண்டது. நிலாவும் குதூகலமாய் குழந்...
8 comments:
Sunday, October 2, 2011

ஒரு ராஜகுமாரனின் கதை - காந்தி டுடே இணையத் தளத்தில் அக்டோபர் ஐந்தன்று வெளியான கவிதை

›
ஒரு ராஜகுமாரனின் கதை குமரி எஸ். நீலகண்டன் கடவுளின் ராஜ குமாரன் கம்பீரமாய் குதிரையில் வந்தான் அழகான தேசத்தை அவன் பெருமிதத்துடன் பார்த்...
6 comments:
Friday, September 30, 2011

வானத்தில் இரண்டு நிலாக்கள் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
வானத்தில் இரண்டு நிலாக்கள் குமரி எஸ். நீலகண்டன் கணினித் திரையில் அடோப் ஃபோட்டோ ஷாப்பில் ஒரு அழகான நிலாவை வரைந்தேன். வானத்து நிலா எனக...
6 comments:
Friday, September 23, 2011

நிலாவும் முதலையும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
நிலவும் குட்டி முதலைகளும் குமரி எஸ். நீலகண்டன் சலனமற்ற இரவில் சல்லாபமாய் மிதந்து கொண்டிருந்தது பிறைநிலா அந்தப் பெரிய குளத்தில்... கு...
4 comments:
Monday, September 19, 2011

நிலாவின் அழைப்பு - வல்லமை இதழில் வெளியான கவிதை

›
நிலாவின் அழைப்பு குமரி எஸ். நீலகண்டன். இருளைக் கிழித்து அடைத்த சன்னலை இடைவிடாது தட்டிக் கொண்டே இருக்கிறது நிலா.. திரைமூடிய கண்ணாடிய...
6 comments:
Wednesday, September 14, 2011

நிலவும் காகமும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
நிலவும் காகமும் குமரி எஸ். நீலகண்டன் அந்த நகரத்தின் நடுவே ஒற்றை அடையாளமாய் இருந்த அந்த பழைய அரசமரமும் அன்று வெட்டி சாய்க்கப் பட்டது. ...
10 comments:
Friday, September 9, 2011

நிலவும் தவளையும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
நிலவும் தவளையும் குமரி எஸ். நீலகண்டன். அலையற்ற நீர் படுக்கையில் அயர்ந்த தூக்கத்தில் நிலா. நிலவிற்கு இரங்கி நீரைத் தொடாமல் விலகிச் செ...
8 comments:
Monday, September 5, 2011

நிலாச் சிரிப்பு - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
நிலாச் சிரிப்பு குமரி எஸ். நீலகண்டன் நாளுக்கு நாள் கூட்டிக் குறைத்து சிரித்தாலும்  வாயை அகல விரித்து சிரித்தாலும் பிறையாக வளைத்து ச...
6 comments:
Wednesday, August 31, 2011

நிலாச் சோறு - திண்ணையில் வெளியான கவிதை

›
நிலாச் சோறு குமரி எஸ். நீலகண்டன் பௌர்ணமி இரவில் வெண்மை பொங்க விசாலமாய் தெரிந்தது பால்நிலா. வெண் சித்திரங்களாய் சிதறிக் கிடந்தன நட்ச...
11 comments:
‹
›
Home
View web version

About Me

My photo
குமரி எஸ். நீலகண்டன்
என் எழுத்துக்கள் என் மனதிற்கு இதமாகவும் உள்ளத்திற்கு உரமாகவும் இருக்கின்றன. உங்களுக்கு?
View my complete profile
Powered by Blogger.