நீலகண்டனின் எழுத்துக்கள்

Friday, May 6, 2011

அன்பு மழை - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
அன்பு மழை குமரி எஸ். நீலகண்டன். அலைபேசியில் அன்பின் பரிமாற்றங்கள் குறுஞ்செய்திகளாய் குவிந்தும் குழைந்தும் சிந்தி சிதறிக் கொண்டிருக்க ...
6 comments:
Monday, May 2, 2011

இலையின் முனங்கல் - வல்லமையில் வெளியான கவிதை

›
இலையின் முனங்கல் குமரி எஸ். நீலகண்டன் ஒவ்வொருவரும் செடியின் இலையைக் கிள்ளி எறிகிற போதும் இலை சொல்லுகிறதாம் உங்களுக்கு குழந்தைகள் என்ற...
6 comments:
Friday, April 29, 2011

அவனின் தேடல் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
அவனின் தேடல் குமரி எஸ். நீலகண்டன் சில்லென உடையும் உன் சிரிப்பில் அரசியல்வாதியின் சில்லரை சப்தம் கேட்கிறது.. பகட்டான உன் வாசம் என்னை ...
3 comments:
Monday, April 25, 2011

பரிவின் குருவாய் பாயும் ஒளி - 2011 ஏப்ரல் 24 அன்று காலை 0740 மணி அளவில் முக்தி அடைந்தார் ஸ்ரீ சத்ய சாய் பாபா

›
பரிவின் குருவாய் பாயும் ஒளி குமரி எஸ். நீலகண்டன் அண்ட வெளியின் ஒளியின் ஒவ்வொரு துளியிலும் உன் கருணை விழிகள். உயிர் துளிகளைத் துளிர்க்க...
4 comments:
Thursday, April 21, 2011

சுமை தூக்குபவன் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
சுமை தூக்குபவன் குமரி எஸ். நீலகண்டன் உருவமற்று ஒரு சுமை ஒட்டிக் கொண்டிருக்கும் அவனது உச்சந்தலையில். காற்று ஏறி ஏறி வெடிக்கப் போகிற ப...
5 comments:
Monday, April 18, 2011

மெய்யும் பொய்யும் - வல்லமை இதழில் வெளியான கவிதை

›
மெய்யும் பொய்யும் குமரி எஸ். நீலகண்டன் பொய்யே நெய்யாய் எரிய உடலெங்கும் பொய்யின் வியர்வையில் புதைந்தவன் அவன். எப்போதும் பொய்யே பேசும...
11 comments:
Thursday, April 14, 2011

பேப்பர்காரன் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
பேப்பர்காரன் குமரி எஸ். நீலகண்டன் அழுத்தும் அரசியல் அசிங்கங்கள் அத்தனையும் அனாவசியமாய் பின்னால் சுமந்து கொண்டு காலையில் தெருத் தெருவாய...
10 comments:
Monday, April 11, 2011

இரவும் பகலும் - நவீன விருட்சம் இதழில் வெளியான கவிதை

›
இரவும் பகலும் குமரி எஸ். நீலகண்டன் ஏழு வண்ணங்களோடும் களித்து களைத்த ஏழு கடல்களும் பகலை பரந்து உள் வாங்கிக் கொண்டன. இருளின் மயக்கத்தி...
10 comments:
Friday, April 8, 2011

பவளமல்லியின் பட்டு சிரிப்பு - வல்லமை இதழில் வெளியான கவிதை

›
பவளமல்லியின் பட்டுச் சிரிப்பு குமரி எஸ். நீலகண்டன் நான் ஒவ்வொரு முறை செல்கிற போதும் அந்த பவளமல்லி மரம் பழுப்பு வண்ணச் சேலையுடன் குலுங்...
2 comments:
Monday, April 4, 2011

இருட்டிலிருந்து இருட்டு வரை - வடக்கு வாசல் இதழில் வெளியான கவிதை

›
இருட்டிலிருந்து இருட்டு வரை குமரி எஸ். நீலகண்டன் வெதுவெதுப்பான நீர் சூழ்ந்த ஒளியே இல்லாத இருண்ட உலகத்திலிருந்து அழுது கொண்டே வெளியே வந...
8 comments:
Friday, April 1, 2011

மரத்தின் கௌரவம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
மரத்தின் கௌரவம் குமரி எஸ். நீலகண்டன் அந்த கொழுத்த மரத்திலிருந்து ஒவ்வொரு பழுத்த இலையும் சருகுகளோடு கீழே விழுகிற போதும் மரத்தின் பிரிவ...
3 comments:
Monday, March 28, 2011

கடவுளும் சில சந்தேகங்களும் - வல்லமை இதழில் வெளியான கவிதை

›
கடவுளும் சில சந்தேகங்களும் குமரி எஸ். நீலகண்டன் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்று கேட்டேன் நண்பனிடம். அவன் இல்லவே இல்லை என்றான் அ...
7 comments:
Friday, March 25, 2011

இரவின் தியானம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
இரவின் தியானம் குமரி எஸ். நீலகண்டன் உறங்கிக் கொண்டிருக்கும் இரவிற்கு உலகம் தெரியவில்லை. அழகான நட்சத்திரங்களையும் பால் நிலாவையும் பகல...
4 comments:
Tuesday, March 22, 2011

குருவிக் கூடு - உலக சிட்டுக்குருவிகள் தினத்தையொட்டி திண்ணை இதழில் வெளியான சிறுகதை

›
குருவிக் கூடு குமரி எஸ். நீலகண்டன்     திடீர்னு வந்து வீட்டுக்காரர் சொன்னார். வீட்டைக் காலி பண்ணிக் கொடுக்கணுமாம்? அது எப்படிச் சாத்தியம...
2 comments:
Friday, March 18, 2011

அகங்காரப் பலி - பதிவுகள் இணைய இதழில் வெளியான கவிதை

›
 அகங்காரப் பலி குமரி எஸ்.நீலகண்டன்.. அவர்களின் காதல் தருணத்தில் கவிதையாய் வந்தது அந்தச் செடி மாடி சன்னலின் நிழற் கூரையின் கீழ். சன்ன...
6 comments:
Wednesday, March 16, 2011

வரிசையின் முகம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
வரிசையின் முகம் குமரி எஸ். நீலகண்டன் அந்த நெடிய வரிசை எங்கேப் போகிறதென்று தெரியாத அளவிற்கு நெடியதாய் இருந்தது. வளைந்து வளைந்து அது நா...
11 comments:
Sunday, March 13, 2011

அதிரடித் தீர்ப்பு - வல்லமை இதழில் வெளியான கவிதை

›
அதிரடித் தீர்ப்பு குமரி எஸ். நீலகண்டன் விவாகரத்து கேட்டு வந்தனர் இருவரும்.. ஒரே வழக்கறிஞரிடம். இயல்பினில் இருவரும் இரண்டு திசைளென்றனர்...
5 comments:
Thursday, March 10, 2011

எழுத்தின் சாரம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
எழுத்தின் சாரம் குமரி எஸ். நீலகண்டன் எழுதுவது பிடிக்குமென்றால் எழுதிக் கொண்டே இருங்கள். பேனா மை கொட்டலாம். பேனா முனை உடையலாம். காகிதங்...
6 comments:
Monday, March 7, 2011

பிழையாகும மழை - திண்ணையில் வெளியான கவிதை

›
பிழையாகும் மழை குமரி எஸ். நீலகண்டன் இடி மின்னலென வானத்தில் யானையின் போர் பிளிறல். ஒலியும் ஒளியுமென வெளியெங்கும் வளரும் மழைக்கான ஆயத்...
4 comments:
Thursday, March 3, 2011

நியூட்டனின் மூன்றாம் விதி - வல்லமை இதழில் வெளியான கவிதை

›
நியூட்டனின் மூன்றாம் விதி குமரி எஸ்.நீலகண்டன் *ஒரு சர்ச்சையின் பின் நெடுநாட்கள் கழித்து நண்பர்கள் இருவரும் வழியில் சந்தித்தனர். *தயக்...
4 comments:
‹
›
Home
View web version

About Me

My photo
குமரி எஸ். நீலகண்டன்
என் எழுத்துக்கள் என் மனதிற்கு இதமாகவும் உள்ளத்திற்கு உரமாகவும் இருக்கின்றன. உங்களுக்கு?
View my complete profile
Powered by Blogger.