நீலகண்டனின் எழுத்துக்கள்

Thursday, June 20, 2013

ஆகஸ்ட் 15 நூலுக்கு மெய்யப்பன் அறக்கட்டளை விருது....

›
 மணி வாசகர் பதிப்பகத்தின் சார்பில் பதிப்பகச் செம்மல் மெய்யப்பன் அறக்கட்டளையின் 2012 ஆம் ஆண்டின் சிறந்த நூலாக எனது ஆகஸ்ட்15 நூல் தேர்வு செய்...
4 comments:
Tuesday, April 16, 2013

சாலை விதி - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
சாலை விதி குமரி எஸ். நீலகண்டன் ஏழு வயதுக் குழந்தை ஸ்கூட்டர் ஓட்டும் பாவனையில் பிர்பிர் என்று ஒலி எழுப்பிக் கொண்டே ஓடிக் கொண்...
2 comments:
Thursday, January 3, 2013

" ஆகஸ்ட் 15 " நூலுக்கு பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்கள் எழுதிய முன்னுரையிலிருந்து ஒரு பகுதி.....

›
" ஆகஸ்ட் 15 " நூலுக்கு பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்கள் எழுதிய முன்னுரையிலிருந்து ஒரு பகுதி..... ஆகஸ்ட் 15 இந்த நாள் ஒரு ...
1 comment:
Tuesday, January 1, 2013

மீண்டும் வலைப்பூவில் ஆகஸ்ட் - 15 என்ற புதினக் குழந்தையோடு

›
இணைய தள நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்... சுமார் ஒன்பது மாத இடைவெளிக்கு பின் மீண்டும் இடுகைகளுடன் உங்களை சந்திப்பதில...
4 comments:
Tuesday, March 20, 2012

பனி நிலா - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
பனிநிலா குமரி எஸ். நீலகண்டன் பனிக்குஞ்சொன்று கண்டேன். சூரியன் சுட்ட கருஞ்சாம்பலை விலக்கி வெண்ணொளி வீசி வீதிக்கு வந்தது. குளிர்ந்து செ...
4 comments:
Saturday, March 10, 2012

காற்றின் கவிதை - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
காற்றின் கவிதை குமரி எஸ். நீலகண்டன் எழுதாமல் பல பக்கங்கள் காலியாகவே இருக்கின்றன. எழுதுவதற்காக இருந்தவன் எழுதாமல் போனதால் பலன் பெற்றன...
10 comments:
Friday, March 2, 2012

இருளில் உருளும் மனம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
இருளில் உருளும் மனம் குமரி எஸ். நீலகண்டன் இரவோடு இருளும் வந்தது. சுற்றிலும் எதுவுமே தெரியவில்லை. மனம் வெளிச்சமாக இருந்தது. வெளியே ...
6 comments:
Sunday, January 15, 2012

பொங்கல் 2012 - வல்லமை பொங்கல் சிறப்பு மலரில் வெளியான கவிதை

›
பொங்கல் 2012 குமரி எஸ். நீலகண்டன் வழக்கம் போல் பொங்கல் வந்து விட்டது...  காய்கனிகளோடு பொங்கல் பானையுடன் கம்ப்யூட்டர் பத்தி கமகமக்க ...
12 comments:
Monday, January 9, 2012

குழந்தையின் கோபம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
குழந்தையின் கோபம் குமரி எஸ். நீலகண்டன் கடவுளின் குழந்தையொன்று உலகியல் விளையாட்டினை விளையாடிக் கொண்டிருந்தது. எது தவறு எது சரியென கடவு...
3 comments:
Monday, January 2, 2012

மழை துரத்திய இரவில் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
மழை துரத்திய இரவில் குமரி எஸ். நீலகண்டன் வானத்தில் வந்த பூகம்பம் போல் திடீரென இடி முழக்கம். விண்மீன்களையெல்லாம் சுனாமி அடித்துச் சென்...
2 comments:
Sunday, January 1, 2012

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

›
அன்பும் அமைதியும் பரவட்டும்.... இனியுலகில் இயற்கையைப் பேணி எல்லோரும் மகிழ்ச்சியுடன் நிறைந்த வாழ்வு வாழட்டும். எல்லோருக்கும் மனம் நிறைந்த புத...
4 comments:
Monday, December 26, 2011

ஊனப் பிள்ளையார் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
ஊனப் பிள்ளையார் குமரி எஸ். நீலகண்டன் அடுக்கு மாடிக் குடியிருப்பின் கீழ் தளத்தின் குறுஞ்சுவரில் கையொடிந்த பிள்ளையார் அண்டுவார் யாருமின்ற...
6 comments:
Tuesday, December 20, 2011

நிலா விசாரணை - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
நிலா விசாரணை குமரி எஸ். நீலகண்டன் வெயிலில் வெந்து தணிந்த கடலில் குளித்து முகமெங்கும் மஞ்சள் பூசிய மகாராணியாய் வானமேறி வருகிறது அழகு ...
8 comments:
Tuesday, December 13, 2011

ஒரு உண்ணாவிரத மேடையில் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
ஒரு உண்ணாவிரத மேடையில் குமரி எஸ். நீலகண்டன் மரண தண்டனையை எதிர்த்தும் மனித உரிமைகளுக்காகவும் உண்ணாவிரதமிருந்தான் அவன். எந்த உயிரைக் ...
12 comments:
Tuesday, December 6, 2011

புள்ளிக் கோலங்கள் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
புள்ளிக் கோலங்கள் குமரி எஸ். நீலகண்டன் அரைப் புள்ளிகள் இணைந்த போது ஒரு புள்ளியின் கரு உருவானது. இருட்டில் வளர்ந்து ஒரு நாள் வெளிச்ச...
10 comments:
Tuesday, November 29, 2011

மரம் பெய்யும் மழை - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
மரம் பெய்யும் மழை குமரி எஸ். நீலகண்டன் மழை பெய்யத் தொடங்கியதும் மரம் பெய்யவில்லை மழையை... மழை நின்று வெகு நேரமாகியும் மரம் பெய்து ...
5 comments:
Monday, November 21, 2011

நிலவும் குதிரையும் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
நிலாவும் குதிரையும் குமரி எஸ். நீலகண்டன் பரந்த பசும் வெளியில் பாய்ந்து சென்றது ஒரு குதிரை தன்னந்தனியாய். ஆடுகள் மாடுகள் ஆங்காங்கு ம...
10 comments:
Tuesday, November 15, 2011

நிலா அதிசயங்கள் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
நிலா அதிசயங்கள் குமரி எஸ். நீலகண்டன் அலை கடலில் நீராடி வானமேறியது வண்ண நிலா. மங்கலப் பெண்ணாய் மஞ்சள் முகத்தில் ஆயிரமாயிரம் வெள்ளிக...
14 comments:
Tuesday, November 8, 2011

காணாமல் போனவர்கள் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
காணாமல் போனவர்கள் குமரி எஸ். நீலகண்டன் மரத்தில் தன்னந்தனியாய் அழகான ஒரு பறவையைப் பார்த்தேன். முகமலர அதோடு ரகசியமாய் பேசிக் கொண்டிர...
9 comments:
Sunday, October 30, 2011

சாரங்கனும் சில மீன் குஞ்சுகளும் - கணையாழி அக்டோபர் 2011 இதழில் வெளியான கதை

›
சாரங்கனும் சில மீன் குஞ்சுகளும் குமரி எஸ். நீலகண்டன் சாரங்கன் அழவில்லையா. ம்.... அப்படி இருக்காதே.... எனக்கு மிகுந்த ஆச்சர்யமாகவே  இருந்த...
10 comments:
‹
›
Home
View web version

About Me

My photo
குமரி எஸ். நீலகண்டன்
என் எழுத்துக்கள் என் மனதிற்கு இதமாகவும் உள்ளத்திற்கு உரமாகவும் இருக்கின்றன. உங்களுக்கு?
View my complete profile
Powered by Blogger.