நீலகண்டனின் எழுத்துக்கள்

Tuesday, January 1, 2013

மீண்டும் வலைப்பூவில் ஆகஸ்ட் - 15 என்ற புதினக் குழந்தையோடு

›
இணைய தள நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்... சுமார் ஒன்பது மாத இடைவெளிக்கு பின் மீண்டும் இடுகைகளுடன் உங்களை சந்திப்பதில...
4 comments:
Tuesday, March 20, 2012

பனி நிலா - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
பனிநிலா குமரி எஸ். நீலகண்டன் பனிக்குஞ்சொன்று கண்டேன். சூரியன் சுட்ட கருஞ்சாம்பலை விலக்கி வெண்ணொளி வீசி வீதிக்கு வந்தது. குளிர்ந்து செ...
4 comments:
Saturday, March 10, 2012

காற்றின் கவிதை - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
காற்றின் கவிதை குமரி எஸ். நீலகண்டன் எழுதாமல் பல பக்கங்கள் காலியாகவே இருக்கின்றன. எழுதுவதற்காக இருந்தவன் எழுதாமல் போனதால் பலன் பெற்றன...
10 comments:
Friday, March 2, 2012

இருளில் உருளும் மனம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
இருளில் உருளும் மனம் குமரி எஸ். நீலகண்டன் இரவோடு இருளும் வந்தது. சுற்றிலும் எதுவுமே தெரியவில்லை. மனம் வெளிச்சமாக இருந்தது. வெளியே ...
6 comments:
Sunday, January 15, 2012

பொங்கல் 2012 - வல்லமை பொங்கல் சிறப்பு மலரில் வெளியான கவிதை

›
பொங்கல் 2012 குமரி எஸ். நீலகண்டன் வழக்கம் போல் பொங்கல் வந்து விட்டது...  காய்கனிகளோடு பொங்கல் பானையுடன் கம்ப்யூட்டர் பத்தி கமகமக்க ...
12 comments:
Monday, January 9, 2012

குழந்தையின் கோபம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
குழந்தையின் கோபம் குமரி எஸ். நீலகண்டன் கடவுளின் குழந்தையொன்று உலகியல் விளையாட்டினை விளையாடிக் கொண்டிருந்தது. எது தவறு எது சரியென கடவு...
3 comments:
Monday, January 2, 2012

மழை துரத்திய இரவில் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
மழை துரத்திய இரவில் குமரி எஸ். நீலகண்டன் வானத்தில் வந்த பூகம்பம் போல் திடீரென இடி முழக்கம். விண்மீன்களையெல்லாம் சுனாமி அடித்துச் சென்...
2 comments:
Sunday, January 1, 2012

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

›
அன்பும் அமைதியும் பரவட்டும்.... இனியுலகில் இயற்கையைப் பேணி எல்லோரும் மகிழ்ச்சியுடன் நிறைந்த வாழ்வு வாழட்டும். எல்லோருக்கும் மனம் நிறைந்த புத...
4 comments:
Monday, December 26, 2011

ஊனப் பிள்ளையார் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
ஊனப் பிள்ளையார் குமரி எஸ். நீலகண்டன் அடுக்கு மாடிக் குடியிருப்பின் கீழ் தளத்தின் குறுஞ்சுவரில் கையொடிந்த பிள்ளையார் அண்டுவார் யாருமின்ற...
6 comments:
Tuesday, December 20, 2011

நிலா விசாரணை - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
நிலா விசாரணை குமரி எஸ். நீலகண்டன் வெயிலில் வெந்து தணிந்த கடலில் குளித்து முகமெங்கும் மஞ்சள் பூசிய மகாராணியாய் வானமேறி வருகிறது அழகு ...
8 comments:
Tuesday, December 13, 2011

ஒரு உண்ணாவிரத மேடையில் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
ஒரு உண்ணாவிரத மேடையில் குமரி எஸ். நீலகண்டன் மரண தண்டனையை எதிர்த்தும் மனித உரிமைகளுக்காகவும் உண்ணாவிரதமிருந்தான் அவன். எந்த உயிரைக் ...
12 comments:
Tuesday, December 6, 2011

புள்ளிக் கோலங்கள் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
புள்ளிக் கோலங்கள் குமரி எஸ். நீலகண்டன் அரைப் புள்ளிகள் இணைந்த போது ஒரு புள்ளியின் கரு உருவானது. இருட்டில் வளர்ந்து ஒரு நாள் வெளிச்ச...
10 comments:
Tuesday, November 29, 2011

மரம் பெய்யும் மழை - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
மரம் பெய்யும் மழை குமரி எஸ். நீலகண்டன் மழை பெய்யத் தொடங்கியதும் மரம் பெய்யவில்லை மழையை... மழை நின்று வெகு நேரமாகியும் மரம் பெய்து ...
5 comments:
Monday, November 21, 2011

நிலவும் குதிரையும் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
நிலாவும் குதிரையும் குமரி எஸ். நீலகண்டன் பரந்த பசும் வெளியில் பாய்ந்து சென்றது ஒரு குதிரை தன்னந்தனியாய். ஆடுகள் மாடுகள் ஆங்காங்கு ம...
10 comments:
Tuesday, November 15, 2011

நிலா அதிசயங்கள் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
நிலா அதிசயங்கள் குமரி எஸ். நீலகண்டன் அலை கடலில் நீராடி வானமேறியது வண்ண நிலா. மங்கலப் பெண்ணாய் மஞ்சள் முகத்தில் ஆயிரமாயிரம் வெள்ளிக...
14 comments:
Tuesday, November 8, 2011

காணாமல் போனவர்கள் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
காணாமல் போனவர்கள் குமரி எஸ். நீலகண்டன் மரத்தில் தன்னந்தனியாய் அழகான ஒரு பறவையைப் பார்த்தேன். முகமலர அதோடு ரகசியமாய் பேசிக் கொண்டிர...
9 comments:
Sunday, October 30, 2011

சாரங்கனும் சில மீன் குஞ்சுகளும் - கணையாழி அக்டோபர் 2011 இதழில் வெளியான கதை

›
சாரங்கனும் சில மீன் குஞ்சுகளும் குமரி எஸ். நீலகண்டன் சாரங்கன் அழவில்லையா. ம்.... அப்படி இருக்காதே.... எனக்கு மிகுந்த ஆச்சர்யமாகவே  இருந்த...
10 comments:
Monday, October 24, 2011

நிலவைச் சீண்டிய காற்று - வல்லமை இதழில் வெளியான கவிதை

›
நிலவைச் சீண்டியக் காற்று குமரி எஸ். நீலகண்டன் காற்று மரத்தின் கிளைகளாய் நீண்ட கம்புகளை வைத்து சதா நிலாவை அடித்துக் கொண்டே இருக்கிறது....
6 comments:
Wednesday, October 19, 2011

நிலவின் வருத்தம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
நிலவின் வருத்தம் குமரி எஸ். நீலகண்டன் இரவைத் துளைத்து வானத்தைத் தொட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் தேங்க...
13 comments:
Thursday, October 13, 2011

அவனுக்கு இல்லாதவை - உயிரோசையில் வெளியான கவிதை

›
அவனுக்கு இல்லாதவை குமரி எஸ். நீலகண்டன் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு இடம் இருக்கிறது. அதில் ஏதோ ஒரு காரணத்தால் உட்கார்ந்து கொள்கிறார்கள்....
6 comments:
‹
›
Home
View web version

About Me

My photo
குமரி எஸ். நீலகண்டன்
என் எழுத்துக்கள் என் மனதிற்கு இதமாகவும் உள்ளத்திற்கு உரமாகவும் இருக்கின்றன. உங்களுக்கு?
View my complete profile
Powered by Blogger.