நீலகண்டனின் எழுத்துக்கள்

Wednesday, August 31, 2011

நிலாச் சோறு - திண்ணையில் வெளியான கவிதை

›
நிலாச் சோறு குமரி எஸ். நீலகண்டன் பௌர்ணமி இரவில் வெண்மை பொங்க விசாலமாய் தெரிந்தது பால்நிலா. வெண் சித்திரங்களாய் சிதறிக் கிடந்தன நட்ச...
11 comments:
Friday, August 26, 2011

காற்றும் நிலவும் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
காற்றும் நிலவும் குமரி எஸ். நீலகண்டன் சிதறிக் கிடந்த கருமேகங்களைக் கூட்டி அதற்குள் மறைந்து மறைந்து போனது நிலா. காற்று அந்த கருந்திர...
11 comments:
Monday, August 22, 2011

நீரும் நிலாவும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
நீரும் நிலாவும் குமரி எஸ். நீலகண்டன் பித்தளை குட்டுவத்தின் நீரில் நிலா மிதக்க ஐந்து வயது சிறுவன் ஒரு தட்டால் நிலாவை சிறை வைத்தான். அ...
7 comments:
Wednesday, August 17, 2011

பிடிவாதக் குழந்தையும் பிறை நிலாவும் - திண்ணையில் வெளியான கவிதை

›
பிடிவாதக் குழந்தையும் பிறைநிலாவும் குமரி எஸ். நீலகண்டன் அமாவாசையன்று நிலா நிலா ஓடிவா என்றது குழந்தை. வானம் முழுவதும் தேடியும் நிலாவைக...
4 comments:
Saturday, August 13, 2011

நிலாக் காவல் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
நிலாக் காவல் குமரி எஸ். நீலகண்டன் நடந்து கொண்டே இருந்தேன். என்னைத் தொடர்ந்து கொண்டே இருந்தது நிலா. இரவின் தனிமை என்னை அச்சமூட்டவில்...
8 comments:
Tuesday, August 9, 2011

நரியும் நிலாவும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
நரியும் நிலாவும் குமரி எஸ். நீலகண்டன் பௌர்ணமி இரவில் கொடியில் கொத்தாய் தொங்கிய திராட்சை நரிக்கு புளிக்கவில்லை. குதித்தது.. எட்டவில்லை...
8 comments:
Friday, August 5, 2011

நிலா மொழி - வல்லமை இதழில் வெளியான கவிதை

›
நிலா மொழி குமரி எஸ். நீலகண்டன் எனது அம்மாவுடன் நான் களித்த எனது அம்புலிப் பருவத்திலிருந்தே உன்னைக் காண்கிறேன்... இன்றும் நீ அப்படியே ...
6 comments:
Monday, August 1, 2011

நினைவுகளின் மறுபக்கம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
நினைவுகளின் மறுபக்கம் குமரி எஸ். நீலகண்டன் நிலாவையே நினைத்துக் கொண்டிருந்தேன். நிமிடங்கள் பறந்து போயிற்று. குளிர்ச்சியாய் மனது குதூ...
8 comments:
Tuesday, July 26, 2011

சூர்யப் பார்வை - உயிரோசையில் வெளியான கவிதை

›
சூர்யப் பார்வை குமரி எஸ். நீலகண்டன் சூரியனைப் பார்த்து நாய் வேகமாய் குரைத்தது. சூரியனைப் பார்த்து ஒரு குயில் மரத்திலிருந்து கூவிக்...
6 comments:
Friday, July 22, 2011

பூனைக் குட்டியும் நிலாவும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
பூனைக்குட்டியும் நிலாவும் குமரி எஸ். நீலகண்டன் நிலாவை இதுவரைப் பார்த்திராத பூனைக்குட்டி திடீரென நிலாவைப் பார்த்து பயந்தோடியது.. நிலா ...
6 comments:
Monday, July 18, 2011

தேடலின் எல்லைகள் - வல்லமை இதழில் வெளியான கவிதை

›
தேடலின் எல்லைகள் குமரி எஸ்.நீலகண்டன் வலை வீசி தேடிக் கொண்டே இருக்கிறோம். தேடுவதைத் தவிர்த்து வேறேல்லாம் அகப்படுகின்றன. அகப்படுபவையி...
6 comments:
Tuesday, July 12, 2011

தூரிகையின் முத்தம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
தூரிகையின் முத்தம். குமரி எஸ். நீலகண்டன் எல்லா ஓவியங்களும் அழகாகவே இருக்கின்றன. வரைந்த தூரிகையின் வலிமையும் பலஹீனமும் நகைப்பும் திகைப்...
2 comments:
Thursday, July 7, 2011

மௌனத்தின் முகம் - திண்ணையில் வெளியான கவிதை

›
மௌனத்தின் முகம் குமரி எஸ். நீலகண்டன் எப்போதும் மௌனமாய் இருப்பதே உசிதமென இருந்து விட்டேன். யாரிடமும் பேசுவதில்லை. தவிர்க்க முடியாத தர...
4 comments:
Thursday, June 30, 2011

காற்றும் நானும் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
காற்றும் நானும் குமரி எஸ். நீலகண்டன் ஆழ்ந்த உறக்கத்தினிடையே அடித்த காற்றில் வெளியே பறந்த தெருத்தூசுகளோடு அடித்து கொண்டிருந்த சன்னல் க...
8 comments:
Wednesday, June 22, 2011

பசுவும் நிலாவும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
பசுவும் நிலாவும் குமரி எஸ். நீலகண்டன்                                                      பௌர்ணமி இரவின் பரந்த வெளியில் கொட்டகைத் தொட்...
8 comments:
Friday, June 17, 2011

மனவழிச் சாலை - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
மனவழிச் சாலை குமரி எஸ். நீலகண்டன் கவலைகள் அவ்வப்போது கடுகாகவும் கடுஞ்சீற்றத்துடனும் வரும்... அதன் வருகையின் அடையாளமாய் மனதில் சிறு க...
6 comments:
Tuesday, June 14, 2011

ஈர வலி - திண்ணை இதழில் வெளியான சிறுகதை

›
ஈர வலி    கண்களில் உணர்ச்சி கொப்பளிக்க விறுவிறுவென்று வேகமாக நடந்தான் விச்சு. முகம் கண்ணீரில் குளித்திருந்தது. பூ பறிக்கும்போது கையில்  கு...
3 comments:
‹
›
Home
View web version

About Me

My photo
குமரி எஸ். நீலகண்டன்
என் எழுத்துக்கள் என் மனதிற்கு இதமாகவும் உள்ளத்திற்கு உரமாகவும் இருக்கின்றன. உங்களுக்கு?
View my complete profile
Powered by Blogger.