நீலகண்டனின் எழுத்துக்கள்

Sunday, March 13, 2011

அதிரடித் தீர்ப்பு - வல்லமை இதழில் வெளியான கவிதை

›
அதிரடித் தீர்ப்பு குமரி எஸ். நீலகண்டன் விவாகரத்து கேட்டு வந்தனர் இருவரும்.. ஒரே வழக்கறிஞரிடம். இயல்பினில் இருவரும் இரண்டு திசைளென்றனர்...
5 comments:
Thursday, March 10, 2011

எழுத்தின் சாரம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
எழுத்தின் சாரம் குமரி எஸ். நீலகண்டன் எழுதுவது பிடிக்குமென்றால் எழுதிக் கொண்டே இருங்கள். பேனா மை கொட்டலாம். பேனா முனை உடையலாம். காகிதங்...
6 comments:
Monday, March 7, 2011

பிழையாகும மழை - திண்ணையில் வெளியான கவிதை

›
பிழையாகும் மழை குமரி எஸ். நீலகண்டன் இடி மின்னலென வானத்தில் யானையின் போர் பிளிறல். ஒலியும் ஒளியுமென வெளியெங்கும் வளரும் மழைக்கான ஆயத்...
4 comments:
Thursday, March 3, 2011

நியூட்டனின் மூன்றாம் விதி - வல்லமை இதழில் வெளியான கவிதை

›
நியூட்டனின் மூன்றாம் விதி குமரி எஸ்.நீலகண்டன் *ஒரு சர்ச்சையின் பின் நெடுநாட்கள் கழித்து நண்பர்கள் இருவரும் வழியில் சந்தித்தனர். *தயக்...
4 comments:
Tuesday, March 1, 2011

அனுதாபத்திற்குரிய அவன் - திண்ணையில் வெளியான கவிதை

›
அனுதாபத்திற்குரிய அவன் குமரி எஸ். நீலகண்டன் அவனின் தலைக்குள் ஒரு சிலருக்கே இருக்கும் ஒரு சிறப்பு சுரப்பி வெளியேத் தெரியாமல். அவன் பெர...
2 comments:
Saturday, February 26, 2011

ஒரு கவிதானுபவம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
ஒரு கவிதானுபவம் குமரி எஸ். நீலகண்டன் எல்லாக் கவிதைகளிலும் எங்கோப் பார்த்த முகம் கேட்ட எள்ளல் உணர்ந்த கோபம் சுட்ட நெருப்பு சுருக்கென்ற...
2 comments:
Tuesday, February 22, 2011

கடவுளின் பெருமிதம் - வல்லமை இதழில் வெளியான கவிதை

›
கடவுளின் பெருமிதம் குமரி எஸ். நீலகண்டன் தொடர்ச்சியான அநியாயங்களின் சாட்சியான அவன் கடவுளைத் திட்டிக் கொண்டிருந்தான். உலகில் கடவுளே ...
Saturday, February 19, 2011

மரப்பாச்சியின் கண்கள் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
மரப்பாச்சியின் கண்கள் குமரி எஸ். நீலகண்டன் கோடியைக் கொட்டி புதிய வீட்டைக் கட்டி பால் காய்ச்சி பளபளக்கும் வீட்டில் பவுசாக குடி வந்தாகி...
4 comments:
Wednesday, February 16, 2011

என்னுள் ஒருவன் கவிதை குறித்து...

›
என்னுள் ஒருவன் கவிதை  குறித்து நண்பர் திரு.டோக்ரா அவர்களின் விமர்சனம் எனது என்னுள் ஒருவன் என்ற கவிதையின் விமர்சனத்தோடு அதன் ஆங்கில மொழி ப...
Tuesday, February 15, 2011

புத்தகப் பைத்தியம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
புத்தகப் பைத்தியம் குமரி எஸ். நீலகண்டன் எனக்கு புத்தகமென்றால் பைத்தியம். என் மனைவிக்கு புத்தகத்தைக் கண்டாலே பைத்தியம். என் மாமனார் ச...
6 comments:
Sunday, February 13, 2011

எனது கவிதை குறித்து ......

›
 எனது கவிதை குறித்து நண்பரின் விமர்சனம் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய நண்பர் திரு. டோக்ரா அவர்கள்   அவரது என் கவிதை விமர்சனம் வலைப்பூவில...
Thursday, February 10, 2011

சுயநலத்தின் சுற்றுப்பாதை - வல்லமை இதழில் வெளியான கவிதை

›
சுய நலத்தின் சுற்றுப் பாதை குமரி எஸ். நீலகண்டன்   ஓடும் பேருந்தில் தொங்கியும் சாய்ந்தும் சரிந்தும் வியர்த்தும் காற்றைப் பிழிந்து வியர்...
2 comments:
Saturday, February 5, 2011

என்னுள் ஒருவன் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
என்னுள் ஒருவன் குமரி எஸ். நீலகண்டன் என்னுள் நானும் உன்னுள் நீயுமில்லாத போது உன்னுள் நானும் என்னுள் நீயும் சாவகாசமாய் உரையாடுகிறோம்.....
6 comments:
Wednesday, February 2, 2011

மேசை துடைப்பவன் - இந்த வார கல்கியில் வெளியான கவிதை

›
மேசை துடைப்பவன் குமரி எஸ். நீலகண்டன் அந்த உணவு விடுதியில் மேசை துடைக்கும் அந்தச் சிறுவன் அவன் முகம் தெரியத் தெரிய பளபளவென அந்த மேசைய...
10 comments:
Monday, January 31, 2011

மேகத்தின் பன்முகங்கள் - வல்லமை இதழில் வெளியான கவிதை

›
மேகத்தின் பன்முகங்கள் குமரி எஸ். நீலகண்டன் காற்றில் மிதக்கும் பஞ்சாய் வானில் மேகம். பயணிக்கும் பறவைகளின் சீரிய சிறகசைவில் சிலிர்த்து...
Thursday, January 27, 2011

அவனைத் தின்ற புழு - உயிரோசையில் வெளியான கவிதை

›
அவனைத் தின்ற புழு குமரி எஸ். நீலகண்டன் அவன் புத்தகத்தை பக்கம் பக்கமாய் சாப்பிட்டு வண்ணச் சிறகுகளுடன் பட்டாம் பூச்சியாய் பறந்து கொண்டிர...
Tuesday, January 25, 2011

உடைகிறக் கோப்பைக்குள் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
உடைகிறக் கோப்பைக்குள் குமரி எஸ். நீலகண்டன் அவனுக்கும் எனக்குமாய் இருந்த அழகான இனிய கோப்பை அது. ஒளித் தடையில்லாத தெள்ளந் தெளிந்த பள...
2 comments:
Friday, January 21, 2011

ரோஜாவும நானும் - வல்லமை இதழில் வெளியான கவிதை

›
ஒரு ரோஜாவும் நானும் குமரி எஸ். நீலகண்டன் ஒரு பெரும்புயலுக்கு முந்தைய மௌனத்தில் சிலு சிலுவென சிணுங்கிய தூறல்களுக்கிடையே நானும் அன்று பூ...
2 comments:
Tuesday, January 18, 2011

நெருப்பு மலர் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
நெருப்பு மலர் குமரி எஸ். நீலகண்டன் எரியும் காகிதத்தில் அசையும் இதழ்களுடன் அழகாக ஆடியதொரு சிகப்பு...
3 comments:
Saturday, January 15, 2011

போகியும் பொங்கலும்

›
எல்லோருக்கும் என் உளம்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் போகியும் பொங்கலும் குமரி எஸ். நீலகண்டன் பழைய துணி... பழைய பாத்திரம், அரிவாள் மண...
2 comments:
‹
›
Home
View web version

About Me

My photo
குமரி எஸ். நீலகண்டன்
என் எழுத்துக்கள் என் மனதிற்கு இதமாகவும் உள்ளத்திற்கு உரமாகவும் இருக்கின்றன. உங்களுக்கு?
View my complete profile
Powered by Blogger.