நீலகண்டனின் எழுத்துக்கள்

Wednesday, February 16, 2011

என்னுள் ஒருவன் கவிதை குறித்து...

›
என்னுள் ஒருவன் கவிதை  குறித்து நண்பர் திரு.டோக்ரா அவர்களின் விமர்சனம் எனது என்னுள் ஒருவன் என்ற கவிதையின் விமர்சனத்தோடு அதன் ஆங்கில மொழி ப...
Tuesday, February 15, 2011

புத்தகப் பைத்தியம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
புத்தகப் பைத்தியம் குமரி எஸ். நீலகண்டன் எனக்கு புத்தகமென்றால் பைத்தியம். என் மனைவிக்கு புத்தகத்தைக் கண்டாலே பைத்தியம். என் மாமனார் ச...
6 comments:
Sunday, February 13, 2011

எனது கவிதை குறித்து ......

›
 எனது கவிதை குறித்து நண்பரின் விமர்சனம் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய நண்பர் திரு. டோக்ரா அவர்கள்   அவரது என் கவிதை விமர்சனம் வலைப்பூவில...
Thursday, February 10, 2011

சுயநலத்தின் சுற்றுப்பாதை - வல்லமை இதழில் வெளியான கவிதை

›
சுய நலத்தின் சுற்றுப் பாதை குமரி எஸ். நீலகண்டன்   ஓடும் பேருந்தில் தொங்கியும் சாய்ந்தும் சரிந்தும் வியர்த்தும் காற்றைப் பிழிந்து வியர்...
2 comments:
Saturday, February 5, 2011

என்னுள் ஒருவன் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
என்னுள் ஒருவன் குமரி எஸ். நீலகண்டன் என்னுள் நானும் உன்னுள் நீயுமில்லாத போது உன்னுள் நானும் என்னுள் நீயும் சாவகாசமாய் உரையாடுகிறோம்.....
6 comments:
Wednesday, February 2, 2011

மேசை துடைப்பவன் - இந்த வார கல்கியில் வெளியான கவிதை

›
மேசை துடைப்பவன் குமரி எஸ். நீலகண்டன் அந்த உணவு விடுதியில் மேசை துடைக்கும் அந்தச் சிறுவன் அவன் முகம் தெரியத் தெரிய பளபளவென அந்த மேசைய...
10 comments:
Monday, January 31, 2011

மேகத்தின் பன்முகங்கள் - வல்லமை இதழில் வெளியான கவிதை

›
மேகத்தின் பன்முகங்கள் குமரி எஸ். நீலகண்டன் காற்றில் மிதக்கும் பஞ்சாய் வானில் மேகம். பயணிக்கும் பறவைகளின் சீரிய சிறகசைவில் சிலிர்த்து...
Thursday, January 27, 2011

அவனைத் தின்ற புழு - உயிரோசையில் வெளியான கவிதை

›
அவனைத் தின்ற புழு குமரி எஸ். நீலகண்டன் அவன் புத்தகத்தை பக்கம் பக்கமாய் சாப்பிட்டு வண்ணச் சிறகுகளுடன் பட்டாம் பூச்சியாய் பறந்து கொண்டிர...
Tuesday, January 25, 2011

உடைகிறக் கோப்பைக்குள் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
உடைகிறக் கோப்பைக்குள் குமரி எஸ். நீலகண்டன் அவனுக்கும் எனக்குமாய் இருந்த அழகான இனிய கோப்பை அது. ஒளித் தடையில்லாத தெள்ளந் தெளிந்த பள...
2 comments:
Friday, January 21, 2011

ரோஜாவும நானும் - வல்லமை இதழில் வெளியான கவிதை

›
ஒரு ரோஜாவும் நானும் குமரி எஸ். நீலகண்டன் ஒரு பெரும்புயலுக்கு முந்தைய மௌனத்தில் சிலு சிலுவென சிணுங்கிய தூறல்களுக்கிடையே நானும் அன்று பூ...
2 comments:
Tuesday, January 18, 2011

நெருப்பு மலர் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
நெருப்பு மலர் குமரி எஸ். நீலகண்டன் எரியும் காகிதத்தில் அசையும் இதழ்களுடன் அழகாக ஆடியதொரு சிகப்பு...
3 comments:
Saturday, January 15, 2011

போகியும் பொங்கலும்

›
எல்லோருக்கும் என் உளம்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் போகியும் பொங்கலும் குமரி எஸ். நீலகண்டன் பழைய துணி... பழைய பாத்திரம், அரிவாள் மண...
2 comments:
Monday, January 10, 2011

தாத்தாவும் பேரனும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

›
தாத்தாவும் பேரனும் குமரி எஸ். நீலகண்டன் தாத்தாவின் பிள்ளைக்கு குழந்தை பிறந்திருக்கிறது. கொஞ்ச நாளாய் தாத்தாவிற்கு பேச எந்த தோழர்களும் ...
Saturday, January 8, 2011

பல்லியின் சாபம் - வல்லமை இதழில் வெளியான கவிதை

›
பல்லியின் சாபம் குமரி எஸ். நீலகண்டன் சன்னலை அடைத்த போது அந்த சப்தத்தில் அச்சமுற்ற பல்லி தப்பிக்க நினைத்து இடுக்கின் இடையேத் தலையை விட...
4 comments:
Wednesday, January 5, 2011

வினோதக் காலை

›
வினோதக் காலை குமரி எஸ். நீலகண்டன் காலை என்பது கடவுளின் வினோதம். இரவில் விதைத்த நட்சத்திரங்கள் வெளிச்சமாய் விரிகிற வினோதம். இரவின...
Saturday, January 1, 2011

ஆயிரம் வருடத்து மரப்பாச்சியும் அழகான 2011 ம் - வல்லமை இதழில் வெளியான கவிதை

›
ஆயிரம் வருடத்து மரப்பாச்சியும் அழகான 2011 ம் குமரி எஸ் . நீலகண்டன் வருடங்கள் வளர வளர வளர்ந்து கொ...
6 comments:
Friday, December 31, 2010

மௌனம் - வல்லமை இதழில் வெளியான கவிதை

›
மௌனம் குமரி எஸ்.நீலகண்டன்.. பறக்கும் தூள்களுக்கு இடையே பரந்து நிற்கும் மௌனத்தின் வெளி. மணக்கும் மயக்கும் மௌனத்தின் நெடி. அடைத்த ...
2 comments:
Monday, December 27, 2010

காரணமெனும் ரணம்

›
காரணமெனும் ரணம் குமரி எஸ். நீலகண்டன் ஈருளி வாகனத்தில் இயங்கிய அவன் சாலைப் பூசணியில் சரிந்து விழுந்தான். தலையெங்கும் பூசணிக்குள் புதை...
Thursday, December 23, 2010

கடவுளின் ஆடை - வல்லமை இதழில் வெளியான கவிதை

›
கடவுளின் ஆடை குமரி எஸ். நீலகண்டன் காற்றடைத்து கடவுள் அளித்த ஒரே ஆடையில் கர்ஜிக்கும் முகங்கள். ஆடை அவிழ்கிற போதும் அசராமல் இருக்கும் ...
Monday, December 20, 2010

தொலைவின் தூரம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

›
தொலைவின் தூரம் குமரி எஸ். நீலகண்டன் அவனின் கொல்லும் கோபம் பிடிக்காமல் அங்கிருந்து விலகினேன் அங்கும் இன்னொருவனின் பொய் என்னை பொசுக...
‹
›
Home
View web version

About Me

My photo
குமரி எஸ். நீலகண்டன்
என் எழுத்துக்கள் என் மனதிற்கு இதமாகவும் உள்ளத்திற்கு உரமாகவும் இருக்கின்றன. உங்களுக்கு?
View my complete profile
Powered by Blogger.