நீலகண்டனின் எழுத்துக்கள்
Friday, September 23, 2011
நிலாவும் முதலையும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை
நிலவும் குட்டி முதலைகளும்
குமரி எஸ். நீலகண்டன்
சலனமற்ற இரவில்
சல்லாபமாய்
மிதந்து கொண்டிருந்தது
பிறைநிலா
அந்தப் பெரிய குளத்தில்...
குத்து வாள் போலிருந்த
அதன் கூர்பகுதிகளிரண்டிலும்
குட்டி முதலைகள் தனது
முதுகைச் சொறிந்து
கொண்டன.
‹
›
Home
View web version