நீலகண்டனின் எழுத்துக்கள்
Friday, October 8, 2010
பிரபுதேவா நயன்தாரா ரகசிய திருமணம் - செய்தியும் கவிதையும்
பிரபு தேவா – நயன்தாரா ரகசிய திருமணம்!
ஆறுதலாய் தீண்ட
செஞ்சுடராய் அங்கு
படர்ந்து எரிந்தது
இன்னுமொரு
காதல் தீ.
சுட்டுக் கொண்டது
பழைய காதலும்
பழகிய மரபும்
பரிதாபமாய் குழந்தைகளும்...
இது காதல் தீயா....
குப்பைகளின் நெருப்பா
குமரி எஸ். நீலகண்டன்
‹
›
Home
View web version