tag:blogger.com,1999:blog-4672522963539148648.post7797415743111185626..comments2023-09-10T21:12:54.274+05:30Comments on நீலகண்டனின் எழுத்துக்கள்: வரிசையின் முகம் - திண்ணை இதழில் வெளியான கவிதைகுமரி எஸ். நீலகண்டன்http://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4672522963539148648.post-25275564854145059202011-03-20T08:06:15.425+05:302011-03-20T08:06:15.425+05:30நன்றிகள் உழவன்... நீங்கள் கூறியது போல் அந்த வரிகள்...நன்றிகள் உழவன்... நீங்கள் கூறியது போல் அந்த வரிகள் இல்லாமலும் இருக்கலாம். ஆனாலும் கவிதை புரியாமல் போய் விடுமோவென்ற ஒரு சாதாரண கவிஞனின் பலஹீனமான அச்சம்தான் அந்த வரிகளுக்கான காரணம்..அது சில நேரங்களில் கவித்துவத்தை இழக்கச் செய்தும் விடுகிறது.குமரி எஸ். நீலகண்டன்https://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-43238170011511335672011-03-19T15:28:00.842+05:302011-03-19T15:28:00.842+05:30//அது மரண வாயிலுக்குள்
நுழைகிற மக்களின்
வரிசையாக ...//அது மரண வாயிலுக்குள் <br />நுழைகிற மக்களின்<br />வரிசையாக இருந்தது//<br /><br />இந்த வரிகள் இல்லாமல் கூட இருந்திருக்கலாம்.. வாழ்த்துகள்"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-53003688145100161312011-03-17T20:04:48.435+05:302011-03-17T20:04:48.435+05:30ரமணி அவர்களின் கருத்துக்களுக்கு நன்றிரமணி அவர்களின் கருத்துக்களுக்கு நன்றிகுமரி எஸ். நீலகண்டன்https://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-85432631689180674362011-03-17T20:02:11.458+05:302011-03-17T20:02:11.458+05:30ஸ்ரீராம்... நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரிதான்ஸ்ரீராம்... நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரிதான்குமரி எஸ். நீலகண்டன்https://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-82857370349472360302011-03-17T14:39:37.373+05:302011-03-17T14:39:37.373+05:30தற்கொலை இந்த வரிசையில் வராது அல்லவா....அது தட்கால்...தற்கொலை இந்த வரிசையில் வராது அல்லவா....அது தட்கால் வரிசை!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-20252448638583782502011-03-17T07:36:31.008+05:302011-03-17T07:36:31.008+05:30யாரும் தவிர்க்க இயலாத
முட்டல் மோதல் இல்லாத "அ...யாரும் தவிர்க்க இயலாத<br />முட்டல் மோதல் இல்லாத "அந்த"வரிசை குறித்த<br />தங்க படைப்பு மிக அருமை<br />நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-86742193373078430412011-03-17T07:26:32.648+05:302011-03-17T07:26:32.648+05:30இங்கு கூட சிலர் வரிசையை மீறி நுழைந்து விடுகிறார்கள...இங்கு கூட சிலர் வரிசையை மீறி நுழைந்து விடுகிறார்கள் தற்கொலைகள் மூலமாக... ;நன்றி ஸ்ரீராம்...குமரி எஸ். நீலகண்டன்https://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-63415135933246541142011-03-17T06:26:07.360+05:302011-03-17T06:26:07.360+05:30தவிர்க்க முடியாத, தவிக்க வைக்கும் வரிசை!தவிர்க்க முடியாத, தவிக்க வைக்கும் வரிசை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-59554524364849670522011-03-16T21:13:44.027+05:302011-03-16T21:13:44.027+05:30ராமலக்ஷ்மி| மிக்க நன்றிராமலக்ஷ்மி| மிக்க நன்றிகுமரி எஸ். நீலகண்டன்https://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-9621605546946711062011-03-16T21:12:24.550+05:302011-03-16T21:12:24.550+05:30வேடந்தாங்கல் அவர்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்...வேடந்தாங்கல் அவர்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. மிக்க மகிழ்ச்சிகுமரி எஸ். நீலகண்டன்https://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-55598888202951918252011-03-16T10:30:04.985+05:302011-03-16T10:30:04.985+05:30// பலரும்
பிந்திவர முந்தினர்.//
இந்த வரி வந்த போ...// பலரும் <br />பிந்திவர முந்தினர்.//<br /><br />இந்த வரி வந்த போது பிடிபட்டு விட்டது வரிசை எதற்கானதென்பது. <br /><br />நிதர்சனம் பேசும் கவிதை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com