tag:blogger.com,1999:blog-4672522963539148648.post6010367387121750179..comments2023-09-10T21:12:54.274+05:30Comments on நீலகண்டனின் எழுத்துக்கள்: நிலவின் வருத்தம் - திண்ணை இதழில் வெளியான கவிதைகுமரி எஸ். நீலகண்டன்http://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4672522963539148648.post-80470034944571553172011-10-24T16:39:44.819+05:302011-10-24T16:39:44.819+05:30நன்றி சூர்யாநன்றி சூர்யாகுமரி எஸ். நீலகண்டன்https://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-58951850164656988742011-10-23T20:59:51.809+05:302011-10-23T20:59:51.809+05:30நல்ல கவிதைநல்ல கவிதைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-34672685876633595572011-10-21T18:01:48.213+05:302011-10-21T18:01:48.213+05:30புரிதலுக்கும் அன்புக்கும் நன்றி:)!புரிதலுக்கும் அன்புக்கும் நன்றி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-36830889296418790212011-10-21T17:46:56.192+05:302011-10-21T17:46:56.192+05:30ஸ்ரீராம்... ராமலக்ஷ்மி... இருவரையும் அவர்கள் எழுத்...ஸ்ரீராம்... ராமலக்ஷ்மி... இருவரையும் அவர்கள் எழுத்தால் அறிவேன்... அவர்கள் எழுதிய கருத்துக்களை தவறாக எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களே இல்லை.. ஸ்ரீராம் சுதந்திரமாக அவரது வேடிக்கை வெடிகளை வெடிக்கலாம்... நான் மகிழ்வேன்.. ஏற்புடைய எல்லாவற்றையும் பணிவன்புடன் ஏற்றுக் கொள்வேன்.குமரி எஸ். நீலகண்டன்https://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-18003753003084362812011-10-21T08:39:39.790+05:302011-10-21T08:39:39.790+05:30நீங்கள் தவறாக எடுத்துக் கொண்டு விளக்கம் அளித்திருக...நீங்கள் தவறாக எடுத்துக் கொண்டு விளக்கம் அளித்திருக்கிறீர்களோ எனத் தோன்றுகிறது. <br /><br />//நிலவுடன் காகமும் பேசுவதற்கு வாய்ப்பில்லை... //<br /><br />அதேதான். கவிஞரின் கற்பனைகளுக்கு எல்லையே இல்லையே. நிலவைப் பற்றி நாம் கற்பனை கலந்து எழுதும் போது காகம் இரவில் குளிக்கலாமே. நான் ரசித்தது அடைப்புக் குறிக்குள் அவர் சொல்லிச் சென்ற தத்துவத்தைதான். தொடருங்கள் உங்கள் நிலவுக் கவிதைகளை. காத்திருக்கிறோம் உங்கள் கற்பனைகளை வியந்து ரசிக்க.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-10367283382858525942011-10-21T07:48:31.308+05:302011-10-21T07:48:31.308+05:30காகம் நிச்சயம் இரவில் குளிப்பதில்லை.. இயல்புக்கு ம...காகம் நிச்சயம் இரவில் குளிப்பதில்லை.. இயல்புக்கு மாறான மனிதர்கள் போல் பகல் போன்ற பௌர்ணமி வெளிச்சத்தில் ஏதோ ஒரு காகம் இரவில் குளித்திருக்கிறது. நிலவுடன் காகமும் பேசுவதற்கு வாய்ப்பில்லை... கவிதையில் பேசி இருக்கிறது... இந்த சிந்தனையில் இந்த கவிதை தவறில்லையென நான் கருதி எழுதி இருக்கிறேன்... சில நேரம் அந்தக் கருத்து தவறாகவும் இருக்கலாம். கவிதையை உள்ளார்ந்து கிரகித்து அன்புடன் கருத்து தெரிவித்த ஸ்ரீராம் மற்றும் ராமலக்ஷ்மி இருவருக்கும் என் அன்பு நன்றிகள்.குமரி எஸ். நீலகண்டன்https://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-63613677962652719592011-10-21T06:35:16.393+05:302011-10-21T06:35:16.393+05:30//ஆமாம்...காகம் இரவில் குளிக்குமோ..? (மனிதன் எது அ...//ஆமாம்...காகம் இரவில் குளிக்குமோ..? (மனிதன் எது அவசியமோ அதைச் சிந்திப்பது இல்லை என்பதற்கு உதாரணமாய் ஒரு கேள்வி!!)//<br /><br />இரசித்தேன் ஸ்ரீராம்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-56493059805440689612011-10-21T06:14:42.282+05:302011-10-21T06:14:42.282+05:30மனிதன் இழந்தவற்றை மனிதன் சிந்திக்க மறந்ததை நிலா தன...மனிதன் இழந்தவற்றை மனிதன் சிந்திக்க மறந்ததை நிலா தன் பார்வையில் வருந்தி மனிதனுக்கு உணர்த்துகிறது! ஆமாம்...காகம் இரவில் குளிக்குமோ..? (மனிதன் எது அவசியமோ அதைச் சிந்திப்பது இல்லை என்பதற்கு உதாரணமாய் ஒரு கேள்வி!!)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-88267396713610715892011-10-20T22:19:01.254+05:302011-10-20T22:19:01.254+05:30ரத்னவேல் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி...ரத்னவேல் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி...குமரி எஸ். நீலகண்டன்https://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-17555378565751567692011-10-20T21:50:17.771+05:302011-10-20T21:50:17.771+05:30நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natara...நல்ல கவிதை.<br />வாழ்த்துக்கள்.<br />http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_20.htmlRathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-21866788868605885562011-10-20T07:04:59.880+05:302011-10-20T07:04:59.880+05:30மிக்க நன்றி ராமலக்ஷ்மி... உங்கள் அன்பிற்கும் கருத்...மிக்க நன்றி ராமலக்ஷ்மி... உங்கள் அன்பிற்கும் கருத்திற்கும்குமரி எஸ். நீலகண்டன்https://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-52399032781226870182011-10-20T07:04:26.111+05:302011-10-20T07:04:26.111+05:30மிக்க நன்றி அருள் உங்கள் வருகைக்கும் உங்களின் இணைய...மிக்க நன்றி அருள் உங்கள் வருகைக்கும் உங்களின் இணையத் தள அறிமுகத்திற்கும்...குமரி எஸ். நீலகண்டன்https://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-71584375274945996072011-10-19T22:44:46.848+05:302011-10-19T22:44:46.848+05:30இழந்தவற்றை எண்ணி வருத்தப்படக் கூட நேரமில்லாமல் மனி...இழந்தவற்றை எண்ணி வருத்தப்படக் கூட நேரமில்லாமல் மனிதர்கள்:(!<br /><br />நிலவின் நியாயமான வருத்தத்தைச் சுமந்தபடி கவிதை...ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com