tag:blogger.com,1999:blog-4672522963539148648.post5834100856960444851..comments2023-09-10T21:12:54.274+05:30Comments on நீலகண்டனின் எழுத்துக்கள்: சாரங்கனும் சில மீன் குஞ்சுகளும் - கணையாழி அக்டோபர் 2011 இதழில் வெளியான கதைகுமரி எஸ். நீலகண்டன்http://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4672522963539148648.post-86818411305498194102011-11-03T16:25:27.695+05:302011-11-03T16:25:27.695+05:30ஸ்ரீராம்... உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி... எங்க...ஸ்ரீராம்... உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி... எங்கள் பிளாக், நம்ம ஏரியா...பார்க்கிறேன்... படிக்கிறேன்... கருத்தும் தெரிவிக்கிறேன்.குமரி எஸ். நீலகண்டன்https://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-84973662776900338712011-11-03T06:19:43.184+05:302011-11-03T06:19:43.184+05:30நன்றிக்கு ஒரு நன்றியும், உங்கள் அன்பான எதிர்பார்ப்...நன்றிக்கு ஒரு நன்றியும், உங்கள் அன்பான எதிர்பார்ப்புக்கு நெகிழ்ச்சியான நன்றியும்! <br />கணையாழியில் கதை வெளியானதற்கு வாழ்த்துச் சொல்ல மறந்து விட்டேன். வாழ்த்துகள்.<br />நீங்கள் எங்கள் ப்ளாக் வந்து வாசித்து 'எங்களை' ஊக்கி, உற்சாகப் படுத்தும் வண்ணம் அன்புடன் கேட்டக் கொள்கிறேன்.(நம்ம ஏரியா பதிவர்களும், வாசகர்களும் அனுப்பும் படைப்புகளை வெளியிடும் ப்ளாக். எங்கள் ப்ளாக்தான் எங்கள் ஆசிரியர்கள் எழுதும் ப்ளாக்)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-66045927521326244972011-11-02T21:52:53.676+05:302011-11-02T21:52:53.676+05:30இன்னும் ஸ்ரீராமைக் காணவில்லையே என தேடிக் கொண்டிருந...இன்னும் ஸ்ரீராமைக் காணவில்லையே என தேடிக் கொண்டிருந்தேன். வந்த பின்தான் ஆறுதலும் மகிழ்ச்சியும். மிக்க நன்றி ஸ்ரீராம்.குமரி எஸ். நீலகண்டன்https://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-70504376205381596882011-11-02T20:24:00.578+05:302011-11-02T20:24:00.578+05:30மீன் வளர்ப்பது இதயத்துக்கு நல்லது, மன உற்சாகத்தைத்...மீன் வளர்ப்பது இதயத்துக்கு நல்லது, மன உற்சாகத்தைத் தரும் என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறேன். இப்படி மன வேதனையைத் தரும் என்பது உங்கள் கதையைப் படித்த பிறகு தோன்றியது. ஒரு கட்டத்தில் சாரங்கனின் மன உறுதியை இவையே கெடுத்து விடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டது. அந்த மீன் குட்டி என்னதான் ஆனது என்ற மர்மமும் மனதில் இருக்கிறது. நீண்ட கதைதான். சுவையாகப் படிக்க முடிந்தது. <br /><br />முதல் இதழ் முதலே (மீள்)கணையாழிக்கு சந்தா கட்டியுள்ளேன். இரண்டு மாதமாக வரவில்லை. ஏனென்று விசாரிக்க வேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-66525578813647805732011-11-02T08:04:42.062+05:302011-11-02T08:04:42.062+05:30நன்றி சூர்யா....நன்றி சூர்யா....குமரி எஸ். நீலகண்டன்https://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-3992112180185302032011-11-01T22:35:23.039+05:302011-11-01T22:35:23.039+05:30மீன் வளர்ப்பின் சுகத்தை நல்ல பெரிய கதையாக வெளிப்பட...மீன் வளர்ப்பின் சுகத்தை நல்ல பெரிய கதையாக வெளிப்படுத்திவிட்டீர்கள்... சூர்யா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-69477166076420102322011-10-30T22:31:19.032+05:302011-10-30T22:31:19.032+05:30கே.பி. ஜனா அவர்களுக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியு...கே.பி. ஜனா அவர்களுக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்...குமரி எஸ். நீலகண்டன்https://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-24786691295589265022011-10-30T22:27:54.255+05:302011-10-30T22:27:54.255+05:30கொஞ்சம் கொஞ்சமாக கதையில் கலந்து.... தொட்டிக்குள் அ...கொஞ்சம் கொஞ்சமாக கதையில் கலந்து.... தொட்டிக்குள் அந்த மீன்களோடு எங்களை நீந்த வைத்து விட்டீர்கள். மீன் வளர்ப்பு அனுபவத்தின் எல்லா கூறுகளையும் அழகாய் கதையில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். மனமுவந்த பாராட்டுக்கள்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-30646841604168639562011-10-30T21:12:58.904+05:302011-10-30T21:12:58.904+05:30மிக்க நன்றி... கொஞ்சம் பெரிய கதை... பொறுமையாய் படி...மிக்க நன்றி... கொஞ்சம் பெரிய கதை... பொறுமையாய் படித்து கருத்து தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது...குமரி எஸ். நீலகண்டன்https://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4672522963539148648.post-9634086221406870672011-10-30T21:06:01.308+05:302011-10-30T21:06:01.308+05:30நுண்ணிய அவதானிப்புடனான அருமையான விவரிப்பு. நல்ல கத...நுண்ணிய அவதானிப்புடனான அருமையான விவரிப்பு. நல்ல கதை. கணையாழி வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com